Monday, September 4, 2017


தன் குழந்தையை பட்டினி போட்டுவிட்டு ஊரான்        குழந்தையை  ஊட்டி வளர்க்கும் மோடி அரசு.
மத்திய அரசில் உள்ள உயரதிகாரிகளுக்கு ரூ 60,000 மதிப்புள்ள 
உயர்தர செல்போன்களை வழங்கியுள்ள மோடி அரசு அதில் 
பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை வழங்கி 
உள்ளது.

நாமெல்லாம் நம்து நிறுவனத்தை லாபமிக்கதாக்க BSNL simமை 
மார்க்கெட் செய்யவேண்டுமென்று நமக்கு அறிவுரை செய்யும் அரசு,
 தனது உயரதிகாரிகளுக்கு Reliance Jio sim கார்டை வழ்ங்குவது 
அநியாயம்.



No comments:

Post a Comment