Thursday, January 4, 2018

அனைத்து சங்க ஆர்பாட்டம் 

டவர் கம்பெனி அமைப்பதை எதிர்த்து அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய போதும் மோடி அரசாங்கம் தானடித்த மூப்பாக புதிய டவர் கம்பெனிக்கு புதிய CMD ஆக திரு அமித் யாதவ், IAS அவர்களை நியமித்து உத்திரவு பிறப்பித்து உள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல உள்ளது.

அரசின் இந்த போக்கை கண்டித்து 
அனைத்து சங்க அறைகூவலின்படி
 8-1-18 அன்று ஆர்ப்பாட்டம் மெயின் தொலைபேசி நிலையம் முன் நடைபெறும். 
அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்று காலை 10.30 மணிக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் நமது ஒப்பற்ற தலைவர்கள், குப்தா அவர்களின் நினைவு தினமும் ஞானையா அவர்களின் பிறந்த தினமும் அனுஷ்டிக்கப்படும்.   

       

No comments:

Post a Comment