Sunday, March 18, 2018

ஆச்சரியம் !  ஆனால் உண்மை !!
தமிழகம் தந்த தலைவர்கள் மதிவாணன், பட்டாபிராமன் ஆகியோர் தங்களது சிறந்த அனுபவங்கள் இயக்கத்திற்கும் ஊழியர்க்கும் பயன்படும் வகையில் தங்களது சொந்த விருப்பத்தை ஒதுக்கிவைத்து அகில இந்திய சங்க நிர்வாகிகள் பொறுப்பை ஏற்று செயலாற்ற வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்ற பலரும் வற்புறுத்தினர்.

இதில் மிகப் பெரிய விஷயம், தோழர் பட்டாபி நிர்வாகியாக வரவேண்டும் என்று தோழர் மதி அவர்களும் தோழர் மதி அகில இந்திய நிர்வாகியாக பொறுப்பேற்றே ஆக வேண்டும் என்று தோழர் பட்டாபி வற்புறுத்தியதும்தான்.
Image may contain: 2 people, including Arumugam Rathinam, people smiling, people standing

Image may contain: one or more people, people standing, people dancing and shoes



Image may contain: 9 people, including Gopalakrishnan Ssg and Palaniappan Subbiah, crowd and outdoor







No comments:

Post a Comment