Saturday, October 31, 2015

                   
                    முக்கியமான செயலகக் கூட்டம் !

  3-11-2015 முதல் துவங்க உள்ள உண்ணாவிரத போராட்டத்தை 
சிறப்புடன்  நடத்த  திட்டமிட  கோவையில்  உள்ள   அனைத்து 
கிளைச் செயலர்கள்,  மாவட்ட  சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் 
செயலகக் கூட்டம் 2-11-15  திங்கட்கிழமை     மாலை 4 மணிக்கு 
நமது சங்க அலுவலகத்தில்  மாவட்டத் தலைவர் தோழர்  A.R. 
தலைமையில் நடைபெறும்.
       
முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணனும் 
சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுகிறார்.

                        அனைவரும் தவறாது பங்கேற்கவும்.

                                                  L.சுப்பராயன் 
                                          மாவட்டச் செயலர்

No comments:

Post a Comment