Sunday, October 4, 2015





தொலைத்  தொடர்புத்  துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 

1. பிரதி மாதம் 7ந்தேதிக்குள் சம்பளம் தவறாது பட்டுவாடா 
    செய்யப்பட வேண்டும் 


2. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்

3.அனைவருக்கும் EPF/ESI சலுகை வழங்கப்படவேண்டும்

4. சட்டபடியான போனஸ் வழங்கப்படவேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 

சென்னை வள்ளுவர் கோட்டம் முன் 3-10-15 அன்று  நடந்த 

பெருந்திரள் ஆர்பாட்டத்தில் தோழர் எல். சுப்பராயன் உரையாற்றினார்.




\


No comments:

Post a Comment