Friday, July 7, 2017

                                              ஞானதீபம் மறைந்தது

Image may contain: 1 person, indoor
தனது இளம் வயது முதல் இறுதி மூச்சுவரை ஒளிர்ந்து வந்த 
மார்க்ஸிய ஞான ஒளி தனது 97ஆம் வயதில் இன்று
அதிகாலை மறைந்தது.
தபால் தந்தி ஊழியர்கள் சங்கத் தலைவராக பல போராட்ட
களம் கண்ட தியாகத் தலைவர்.
மத்திய மாநல அரசு ஊழியர்களாக உள்ள ஆயி்ரக்கணக்கான 
தோழர்களுக்கு மார்க்ஸிய ஞானத்தை ஊட்டியவர்.
பணி ஓய்வுக்குப் பின் கட்சி வளர்ச்சியிலும் நல்ல அறிவார்ந்த 
புத்தகங்கள் எழுதிவதிலும் முழுக் கவனம் செலுத்தியவர்.
நல்லடக்கம் நாளை மதியம் நடைபெறும்.
தோழர் ஞானையா அவர்களுக்கு செவ்வணக்கம்..

No comments:

Post a Comment