Saturday, May 28, 2016

                       சிறப்புடன் அமையட்டும் !
 தோழர் பட்டாபி அவர்களின் பணி ஓய்வுக் காலம் !!





கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் 
மாநிலச் செயலராக பொறுப்பேற்ற அருமைத்
தோழர் பட்டாபிராமன்  அவர்கள் 31-5-2016 அன்று 
இலாகா பணி நிறைவு செய்கின்றார்.

அவரது பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய கோவை மாவட்ட சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது. 

No comments:

Post a Comment