Monday, August 22, 2016


ஆடு நனைகிறதே  என்று............. 



20  ஆண்டுகளாக  எதிரியாக நினைத்து  ஒழிக்க நினைத்தவரை , திடீரென்று மனமாறி  
காப்பாற்றியதாம்   இரட்டை நாக்கு !!

ஆஹா ! தோழர்கள் மீது   என்னே திடீர் கரிசனம் !!

உடுமலையில் மாவட்டச் செயலர் நல்லவர் ; கிளைச் செயலர்தான் மோசமானவர் என்று சொல்வார்கள் !

கோவையிலோ   வேறு மாதிரி பேசுவார்கள் !
இந்த இரட்டை நாக்கு பேர்வழிகள் !! 
   


No comments:

Post a Comment