Wednesday, July 27, 2016


              
  

தோழர் K. நடராஜன் அவர்களின்    ஜூலை 12 முகநூல்
செய்திக்கு நான் ஒரு கமெண்ட கொடுத்து இருந்தேன்.

அந்த புகைப்படத்தில் தோழர் நடராஜன் அவர்களின்
முகம் கருப்படித்துள்ளதே என்ற ஒரு தோழரின் 
கேள்விக்கு, 
 " தோழர் நடராஜன் விரைவில் ஜொலிப்பார்
என்று கமென்ட் எழுதியிருந்தேன்.

எனது உள்ளுணர்வு   ( intuition)  சாத்தியமானதில்  எனக்கு 
இந்த மாநில மாநாட்டு முடிவில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தோழர் நடராஜனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment